26.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 26 அக்டோபர், 2020

26.10.20



நீரை.பாத்திமா



யாதோவாய் யிருந்த நேசக்குவியலை

யாரோவாய் யிருந்த நேசநெஞ்சங்களை

பார்வைக்காய் யிருந்த விழிகளின் வழியே

இதயத்தால் இணைத்தே சிரித்து நகர்கிறது காதல்!


நீரை.பாத்திமா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages