Sl | எண் | கவிதை | படம் |
1 | 753 | பனிப் பொழிவு ஆடுகின்ற ஊஞ்சல் குளிர் நடுக்கம் செ.மூ. வேடியப்பன் | |
2 | 476 | இலையுதிர் காலம் விழாமல் இருக்கிறது தொங்கும் ஊஞ்சல் வ பரிமளாதேவி | |
3 | 755 | சாரல் மழையில் மரத்தில் நனையும் ஊஞ்சல் ஜெயக்குமார் சுந்தரம் | |
4 | 726 | அசைந்திடாத மரக்கிளை/ அசைந்து நடனம் ஆடும்/ ஆளில்லா ஊஞ்சல் -காளிராஜ்பாலகணேஷ் | |
5 | 773 | மரத்தின் கிளை அசையாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது ஆளில்லாத ஊஞ்சல் எம்.எம்.நிஜாமுதீன் | |
6 | 709 | ஆசை நனைகிறது போர்வை இல்லாமல் வாட்டும் குளிர் தாழை. இரா. உதயநேசன் | |
7 | 238 | தொடரும் மழை.. ஆடாமல் ஊஞ்சல்.. ஆட்கள் வரவின்றி/. #இளந்தை சேது | |
8 | 255 | மரத்தில் ஊஞ்சல் // நீண்டு செல்கின்றது // அடைமழை // பிரபு.ஐயாத்துரை | |
9 | 269 | பனிப் பொழிவின் தாக்கம் தனிமையில் ஊஞ்சல்// எஸ் எஸ் சுப்பிரமணியன் | |
10 | 247 | பனி மூட்டத்தில் குளிர் எடுக்கிறது ஆடுகின்ற ஊஞ்சலுக்கு த.காமராசு | |
11 | 221 | பனித் தூறலில் மரக்கிளையில் ஊஞ்சல் காத்திருக்கிறது காற்றில் ஆடியபடி புஷ்பா கிறிஸ்ரி | |
12 | 434 | அழகான புல்வெளிகள் ஆடுகின்ற மேகக் கூட்டம் மகிழும் ஊஞ்சல். மீனாட்சி சுந்தரம் | |
13 | 669 | எங்கும் குளிர்ச்சி எதுவுமே தெளிவாகத் தெரிவதில்லை மழைக்காலம் நஸீரா வசூக் | |
14 | 527 | மரத்தில் ஊஞ்சல் அசைய மறுக்கிறது மழை மேகம் சயூரன், காரைதீவு | |
15 | 337 | தொங்கும் ஊஞ்சல்/ அசைவின்றி இருக்கிறது/ மரக்கிளை/ கலாராணி லோகநாதன் | |
16 | 722 | பொழிந்த பனி/ ஊஞ்சலை தாங்கிய மரம்/ ரம்மியம்/ சுஜாதா அருணாச்சலம் | |
17 | 212 | தொங்கும் ஊஞ்சல்// நனைந்தபடி இருக்கிறது// குருவிக் கூடு// ஜெய வெங்கட் | |
18 | 241 | பணிபோர்த்திய ஊஞ்சல் அசையாமல் இருக்கிறது மரக்கிளை குளிர் காலம். அனுராதா நாகப்பன். | |
19 | 706 | மழை பொழிகிறது/ மரத்தில் ஊஞ்சல்/ காற்றில் ஆடுகிறது. மாயாதேவி, சென்னை | |
20 | 224 | ஆளில்லா ஊஞ்சல்/ மெல்ல அசைந்தாடுகிறது/ மரக்கிளையில் ஓணான்/ ✍🏻க.குணசேகரன் | |
21 | 298 | மரத்தில் ஊஞ்சல்/ உல்லாசமாக இருக்கிறது/ அதிகாலை நடைப்பயிற்சி! பூமாதேவி | |
22 | 727 | தனிமையும் ஆடுது வெறுமையில் ஊஞ்சலில் பனிவிழும் பொழுதில்.. சுசி சுசேனு | |
23 | 229 | கிளையில் சுமைகள் தெரியாமல் போகிறது! ஊஞ்சல் ஆட்டம்!! பேபி ஷகிலாதீசன் | |
24 | 765 | தனிமையாக ஊசல் ஊரடங்கு ஆடாமலே திப்பு | |
25 | 414 | இயற்கையை ரசித்து/ ஊஞ்சலாட எவரும் வரவில்லை/ மொழிப்போராட்டத்திற்கு/ சோ.மீனாட்சிசுந்தரம் | |
26 | 329 | ஆளில்லா ஊஞ்சல்// ஆடிக்கொண்டே இருக்கிறது// தலையாட்டி பொம்மை// பா.இராமர், தேனி மாவட்டம். | |
27 | 217 | அசைந்தாடும் ஊஞ்சல்/; ஆரணங்கே உந்தன்/; இனிமையை இரட்டிப்பாக்குதே/. க.ஆனந்தகுமார். | |
28 | 405 | மரத்தில் ஊஞ்சல்// தொங்கிக் கொண்டிருக்கிறது// குரங்கொன்று// ஐ.துஷ்யந்தன் | |
29 | 286 | ஊஞ்சலின் கயிறுகள் / நீளமாக இருக்கின்றன / மரக் கிளைகள் கவிஞர்அ. மாப்பிள்ளை ராவுத்தர் | |
30 | 719 | தனிமையில் ஊஞ்சல் / துணையாக இருக்கிறது/ சுற்றிலும் வெறுமை / கவிதா ராஜசேகர் | |
31 | 482 | இயற்கைக் கட்சி/ மகிழ்வைத் தருகிறது/ ஊஞ்சல் ஆட்டம் / தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
32 | அதிகாலை வேளை / ஆடாத ஊஞ்சல் / ஏங்குகிறது மாலை வேளைக்கு../.......... ரமணி சிவா | ||
33 | 653 | ஊஞ்சல் ஆட்டம்/ நினைவுக்கு வருகிறது/ குழந்தை பருவம்// மு.நஜீர் அகமது | |
34 | 624 | அந்தரத்தில் நான்/ அருவத்தில் மனது/ ஊஞ்சல்/. முனைவர் சி.அழகிரி | |
35 | 510 | காற்றின் தாலாட்டில்/ இதமாய் ஆடுகிறது/ ஆளில்லா ஊஞ்சல்/ ராதாமணி | |
36 | 748 | தனிமையில் ஊஞ்சல்/ ஆட யாருக்கும் விருப்பமில்லை/ பனி அதிகம்/ இரா.மதனகோபாலன், தருமபுரி. | |
37 | 588 | கண்களுக்கு குளிர்ச்சி வன(ம்)மட்டுமல்ல வான் புகைக்கும் நிலையும்..! பாரி உமா | |
38 | 616 | பனி படர்ந்த பூமியால் பசுமையின் தாண்டவம் தனிமையில் ஊஞ்சல் கா.கேமலாரூபினி | |
39 | 470 | அழகிய ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது காதலர் நினைவுகள். நா.சுகுமாறன் | |
40 | 388 | மரத்தில் சருகிலைகள்/ காற்றடித்தும் கீழ்விழவில்லை/ கிளையில் ஊஞ்சல்...! செண்பக ஜெகதீசன்... | |
41 | 614 | குழந்தைகள் இல்லாமல் மரத்தின் கிளையில் ஊஞ்சல் விஜயலட்சுமி | |
42 | 725 | ஊஞ்சல் காத்திருக்கு/ பொன்மகள் வருவாளோ// வான் மழை/// கவிஞர்.மரு.கி.ம.எழிலன் | |
43 | 483 | தொங்கும் ஊஞ்சல் / தொலைவில் தெரிகிறது/ தொலைந்த இளமை // ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
44 | 756 | காலை மழை பெய்கின்றது// கட்டிய ஊஞ்சல் ஏங்குகின்றது// காதலியின் மனம்//
கன்னிமுத்து வெல்லபதியான், இலங்கை. | |
45 | 463 | அழகிய வனம் அமைதியாய் ஊஞ்சல் நகரும் மேகம் ! அரவிந்தன் தஞ்சை | |
46 | 600 | பனித்துளி சுமந்து காற்றில் ஆடிக் கொண்டுள்ளது ஊஞ்சல் தட்சணாமூர்த்தி | |
47 | 776 | நிலவில்லா வானம் போல் /நீயில்லாப்பொளுதும் வெறுமைதான் இந்த வனமும். ஊஞ்சலும் போல். பார்வதி பாலசுப்ரமணியம். | |
48 | 743 | மர கிளையில் தொங்குது ஊஞ்சல் யாருமின்றி இளங்கோ | |
49 | 413 | ஓயாமல் ஊஞ்சலை / சத்தம் போட்டபடி ஆட்டுகிறது / பனிக்காற்று // அருண் சிவா... | |
50 | 422 | பனிபடர்ந்த சூழல் குளிர்கால வாடைக்காற்று வெற்று ஊஞ்சல். க.தங்கவேலு. | |
51 | 278 | நெல் வயல் மழையில் நனைகிறது ஊஞ்சல் இருக்கை. கிருஷ்ணலதா வசீகரன் | |
52 | 777 | பனிக் காற்றோடு ஒரு இசைக் கேட்கின்றது ஊஞ்சலின் ரசனையோடு!... ~~~கவிதை காளிதாஸ் | |
53 | 636 | மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும்// மாறாதது அலைக்கழியும் வாழ்க்கை/ ஊஞ்சல்! சுத்தமல்லி உமாஹரிஹரன், திருநெல்வேலி | |
54 | 270 | ஆடும் ஊஞ்சல் !// அமைதியைத் தருகிறது ! // அதிகாலைப் பொழுது !// தளவை வில்லவன்கோதை . அண்ணாமலைப்புதூர் | |
55 | 262 | மரக்கிளையில் ஊஞ்சல்/ மனதைத் தொட்டு இழுக்கிறது/ மழைச்சாரல்/ சதா.முருகன் | |
56 | 763 | என்னில் அமரும் / மன்னவனை எதிர்நோக்கும் / இதய ஊஞ்சல் பிரேமா பூ | |
57 | ஊஞ்சலைக் கண்டதும்/ ஊஞ்சலாடுகிறது.../ ஊஞ்சலாடிய நினைவுகள் !/ ஆ.முருகானந்தம், திருச்சி | ||
58 | 747 | பனியில் நனைந்த ஊஞ்சல்//ஆடாத நிற்கிறது காற்றில்லா காலை வேலையில்// மரத்தின் கிளையில் இலைகள்// ஜெ.சுகமணியன், வாழப்பாடி | |
59 | 287 | ஆடாத ஊஞ்சல் சிறுவன் வருகைக்காக க் காத்திருக்கிறது கடந்தகால நினைவுகள தண்டபாணி | |
60 | 226 | பனிவிழும் மலர்வனம்/ / பசிக்கு உணவில்லை/ / ஊழிக்காற்று/ / இராம.சுதாகரன்..சென்னை!!! | |
61 | 284 | ஆட்டிவிட்டால் ஆட்டிவிடும்/ ஆட்டிவிட ஆளின்றி ஆள் தேடி/ ஆசையோடு பனி மழைக்குள் // சா.மு. றிஸ்வான் | |
62 | 758 | ஒற்றை ஊஞ்சல் / மெல்ல மறைகிறது / மூடுபனி / சாந்தகுமாரி | |
63 | 735 | தூண்டில் மீன் ஊஞ்சல் ரமேஷ் பைரவி | |
64 | 759 | பனியும் ,பசுமையும் அடர்ந்த தனிமையில் அசைகிற ஊஞ்சல். இராஜா கிர்த்திக்கா | |
65 | 370 | கட்டியிருந்த ஊஞ்சல் காணாமல் போனது நேற்றிருந்த மரம். ராஜிலா ரிஜ்வான் | |
66 | 207 | ஆடாத ஊஞ்சல்/ தனிமையில் தவிக்கிறது/ காதலர் உள்ளம்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
67 | 579 | ஆலோலம் பாடி/ ஊஞ்சல் அசைகின்றது/ கரையும் பனி.. சி.செல்வி | |
68 | 497 | ரசித்துப் பார்க்கிறேன்/ மழையோடு சேர்ந்து ஆடுகிறது/ என் ஊஞ்சல்! -சதீஷ்குமார் தமிழன் | |
69 | 399 | ஆடாத ஊஞ்சல்./ ஆடுகிறது வேகமாய்./ ஆடிக்காற்றில் மரக்கிளை./ சாக்கை.பொன்னழகு. | |
70 | 259 | பழைய ஊஞ்சல் ஆடி மகிழ ஆளில்லை பட்டண மோகம்....! ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
71 | 604 | அமைதியாய் ஊஞ்சல்/ அசையாமல் இருக்கும் கிளை/ காற்றின் நிசப்தம்/ கவிஞர் கோவை ஆறுமுகம் | |
72 | 531 | அடிக்கும் மழை ஆடாமலிருக்கிறது மரத்தில் இலைகள் கோபால் | |
73 | 283 | ஆட்டமில்லா ஊஞ்சல்/ மரத்தில் இருக்கிறது/ அணிலின் வருகைக்காய் ஜமுனாமலர் இந்திரகுமார் | |
74 | 555 | மழலைகள் வருகைக்காகவே நிற்கின்றதே . ரா.ரேகா ராஜகுமார் | |
75 | 312 | இயற்கை ஊஞ்சலில் இதய ராஜாவின் மனதிற்காக பொ.சுப்புலட்சுமி,தேவகோட்டை | |
76 | 249 | அடர் மழையில் ஆளில்லாமல் தனிமையானது ஊஞ்சல் ! வாணியம்பாடி தியாகராசன் | |
77 | 496 | பின்பனி விடியல்/ நினைவுகள் அலையடிக்கின்றன/ வரவேற்கும் ஊஞ்சல். .......திருமதி.ஞானபாரதி,புதுச்சேரி. | |
78 | 707 | ஆளில்லா ஊஞ்சல்/ மழலையைத் தேடி வாடுகிறது/ பிள்ளையில்லா தாய்மனம்/ ✍️பா.ச.கண்ணன் | |
79 | 638 | ஆடுவதற்கு களமுண்டு மரத்தில் மனதில் இல்லை வலு கவிஞர் கோ.நவமணி | |
80 | 421 | மரத்தில் ஊஞ்சல்/ மகிழ்ச்சியைத் தருகிறது/ கிராமத்து வாழ்க்கை/ ---செம்போடை சோழன்--- | |
81 | 386 | மரத்தில் கட்டிய ஊஞ்சல்/ ஆடாமல் அசையாமல் நிற்கிறது/ மனதில் சிந்தனைப் போக்கு/. தென்கரை தாயுமானவன். | |
82 | 771 | அசையாத ஊஞ்சல்/ கடும் பனியால் உறையும்/ மரத்தின் இலைகள்/. மா.சு.திருக்குமரன். | |
83 | 568 | ஆடும் ஊஞ்சல்// அசைவற்று கிடக்கிறது// அச்சத்தில் மனம். கு.ஜெயக்குமாரி/ஜெய் | |
84 | 647 | மூடுபனியின் மூர்க்கம் // இறுகிப் போன இலைகள் // உறைந்தது ஊஞ்சல்// நாக நந்தினி | |
85 | 639 | ஆடாத ஊஞ்சல் // தேடிக்கொண்டிருக்கிறது // ஆடுபவரை // உடுமலை சே.ரா . முஹமது | |
86 | 619 | பெண்களின் ஆனந்த ஆட்டம் காணாமல் போய்விட்டது தனிமையில் மரக்கிளை ஊஞ்சல். அருணா பாண்டியன் புதுச்சேரி. | |
87 | 617 | ஆடிய ஆட்டத்தின்/ நினைவுகள் தாலாட்டும்/ காற்றில் ஆடும் ஊஞ்சல்// #முதுவைமுகம் | |
88 | 562 | மரத்தில் ஊஞ்சல்/ ஆடிக்கொண்டிருக்கிறது/ காற்றில் கிளை/ பா.பத்மநாபன் | |
89 | 560 | பனியில் நனைந்தும் பரவசம் தருகிறது இளமை ஊஞ்சல்.. ருஷ் ஹனி.. | |
90 | 613 | கொன்று குவிக்கும் மனிதர்களின்/ உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது/ கொரோனாவின் ஆதிக்கத்தில்/ ஜெயாசந்திரமோகன் | |
91 | 668 | கொரொனா காலம்/ தனிமையின் கொடுமை/ இயக்கமின்றி ஊஞ்சல்/ ஏஞ்சல்சோபிதா | |
92 | 515 | மரக்கிளையில் ஊஞ்சல்/ ஆட முடியாமல் தடுக்கிறது/ மழைக்கால சூழல்/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
94 | 768 | ஊஞ்சலொன்று தவிக்கிறது// பெண் மடியும் துடிக்கிறது// குழந்தை ஒன்றைத் தேடியுமே புவனா சந்திரசேகரன் | |
95 | 261 | பனி கவிழ்ந்த தாவரங்கள் நீரில் குளித்து அழகாகக் காட்சி அளிக்கின்றன உதிக்கும் காலைக் கதிரவன் ~ வள்ளல் இராமமூர்த்தி | |
96 | 578 | மூடுபனி தெளிய/ மீண்டும் தென்படுகிறது/ கிளையில் ஊஞ்சல்/ ...கவியாசகன்...!!! | |
97 | 583 | ஆடும் ஊஞ்சல் // நிலைத்து நிற்கிறது // பால்ய நினைவுகள் // ஜெயசக்தி பிரபாகரன். | |
98 | 781 | பணித்துளிகள் என்னைச் சுற்றி உளாவர என் எண்ண அலைகள் இயற்கை அன்னையினை ரசிக்க ஊஞ்சள் பயணம் தொடர்கின்றது கற்பனை காவியங்களோடு. நாகேந்திரன் பிரஷாந்தினி | |
99 | 716 | மூடுபனி வியர்த்து நிற்கின்றன புற்கள். - நாகை. ஹாஜா | |
100 | 778 | மரக்கிளை ஊஞ்சல்// தென்றல் தாலாட்ட// மேலும் கீழுமாக// கவி அழகன் |
போட்டி நிறைவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக