மல்லிகை என்னவன் கைகளில் நிறைந்திருக்க /
என் கூந்தலின் பூந்தோட்டத்தில் படர்ந்திருக்க /
பூக்களின் வாசத்தில் மனம் மயங்க/
பூவாய் பூத்திருக்கிறேன் உன் நெஞ்சத்தில் /
ரா.ரேகா ராஜகுமார்
மல்லிகை என்னவன் கைகளில் நிறைந்திருக்க /
என் கூந்தலின் பூந்தோட்டத்தில் படர்ந்திருக்க /
பூக்களின் வாசத்தில் மனம் மயங்க/
பூவாய் பூத்திருக்கிறேன் உன் நெஞ்சத்தில் /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக